கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்..."ஒருவரிடம் தவறுதலாக விசாரணை" - NIA அதிகாரிகள் ஷாக் தகவல்

x
  • கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திருவண்ணாமலை அருகே உள்ள சமுத்திரம், நல்வன்பாளையம் பகுதியை சேர்ந்த நவஸ்கான், பிசியோதரபி மருத்துவர் அசேன்கான், மருத்துவர் சாதிக் பாஷா ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • பின்னர், 3 பேரையும் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, போலீசார் முன்னிலையில் அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
  • 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு, அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 3 லேப்டாப் கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்