மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

x

உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்"

உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை/தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை - நீதிபதிகள்

2013ஆம் ஆண்டு சட்டப்படி மனித கழிவுகளை ரோபோட், நவீன இயந்திரங்களைக் கொண்டு அகற்றம் செய்ய கோரிய வழக்கு

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



Next Story

மேலும் செய்திகள்