BREAKING || பி.டி.ஆர். கார் மீது தாக்குதல் - பாஜகவினருக்கு நீதிமன்ற காவல்

x

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனத்தை முற்றுகையிட்டு அவரது கார் மீது காலனி வீசி தாக்குதலில் ஈடுபட முயன்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஆறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் 6 பேருக்கும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர்கள் 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்