எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் 3ம் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு - எஃப்.ஐ.ஆரில் தகவல்

x

ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் சோதனை.

இருவருக்கும் சொந்தமான 39 இடங்களில் சோதனை/200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை.

கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு வரும் தொண்டர்கள்.


Next Story

மேலும் செய்திகள்