கேரளாவை மீண்டும் பதம் பார்க்கும் கொரோனா..!

x

கொரோனா தொற்றின் ஒவ்வொரு அலையின் போதும் கேரளாவில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. தற்போதும் அதே நிலை தொடர்வதால் கேரள மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரே நாளில் இரண்டாயிரத்து 484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டோர், தங்களை தனிக்கவனம் செலுத்தி கவனித்துக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணியை கைவிட வேண்டுமெனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்