அமைச்சர் முயற்சியால் மலேசியாவில் தவித்த தமிழக பெண் மீட்பு

x
  • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் முயற்சியால், மலேசியாவில் தவித்து வந்த பெண், இந்தியா திரும்பியுள்ளார்.
  • தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்ற குன்னூரை சேர்ந்த சிவகாமி என்பவர், உணவு, இருப்பிடம் தரப்படாமல் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்
  • . தன்னை மீட்குமாறு அவர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த நிலையில், அமைச்சர் ராமச்சந்திரன் இந்திய தூதரகம் மூலம் சிவகாமியை மீட்க நடவடிக்கை எடுத்தார்.
  • அதன்படி மீட்கப்பட்ட சிவகாமி, விமானம் மூலம் நாடு திரும்பியதோடு, அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்