வாயில்லா ஜீவன்கள் மீதான தொடர் வன்முறை - "நீதி கேட்டு" பேரணி சென்ற விலங்குகள்

x

விலங்குகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிவியாவில் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் போராட்டம் நடத்தினர்.

பொலிவியாவில் சமீபத்தில் நாய்களை குச்சிகளால் தாக்கியும், கற்களைக் கொண்டு அடித்தும் கொலை செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், லா பஸ் நகரில் விலங்குகள் மீதான வன்முறைக்கு எதிராக மக்கள் தங்கள் செல்ல பிராணிகளுடன் பேரணி நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்