யமனாய் வந்த கண்டைனர் லாரி.... தந்தை, மகள் பலியான பதற வைக்கும் காட்சி

யமனாய் வந்த கண்டைனர் லாரி - சாலையோடு தேய்த்து செல்லப்பட்ட பைக்... தந்தை, மகள் பலியான பதற வைக்கும் காட்சி
x

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கோபகுமார், 12 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகளை இரு சக்கவ வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். மயிலாக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தந்தை மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்