மாணவர்களுடன் CARROM விளையாடிய...மாநகராட்சி ஆணையர்

x

சென்னை, திருவொற்றியூர் மணலியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் மற்றும் அரசு பள்ளி கட்டுமான பணிகளை, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இப்பணிகளை மழைக்காலத்திற்குள் முடிக்க திட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பள்ளி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த போது, அங்கிருந்த மாணவர்களுடன் கேரம் போர்டு விளையாடி கலந்துரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்