"இப்ப எனக்கு நியாயம் கிடைச்சாகணும்".. வீட்டில் புகுந்த பாம்புடன் வந்த பெண்.. அதிர்ச்சியில் உறைந்த நெல்லை கலெக்டர் ஆபிஸ்

x
  • நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
  • பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என புகார்
  • மின் இணைப்பு இல்லாததால் வீட்டிற்குள் புகுந்த பாம்பு/வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்
  • ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பறிமுதல் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்