#BREAKING | கோவை நீதிமன்ற கொலை வழக்கு - தப்பி ஓட முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

x

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவரை வெட்டி கொன்ற வழக்கில் தலைமறைவான 2 குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு, தப்பிச் செல்ல முன்ற ஜோஸ்வா, கெளதம் ஆகியோரை கோத்தகிரியில் தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்


Next Story

மேலும் செய்திகள்