வாபஸ் அறிவித்த ஒருங்கிணைப்பாளர்கள்... ஏற்க மறுத்த ஊழியர்கள் - ஊழியர்கள் போராட்டத்தில் சலசலப்பு

x

சென்னை சேப்பாக்கத்தில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு ஊழியர்களை, அமைச்சர் கீதாஜீவன் சந்தித்த நிலையில், வாபஸ் பெற மறுத்து சத்துணவு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

வாபஸ் அறிவித்த ஒருங்கிணைப்பாளர்கள்... ஏற்க மறுத்த ஊழியர்கள் - ஊழியர்கள் போராட்டத்தில் சலசலப்பு


Next Story

மேலும் செய்திகள்