உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின் குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி செயல் - காண்போரைக் கலங்க வைத்த காட்சி

x

உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின் குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி செயல் - காண்போரைக் கலங்க வைத்த காட்சி

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் லிவிவ் நகரில் குழந்தைகள் உக்ரைன் தேசிய கீதம் பாடிய காட்சிகள் காண்போரை நெகிழச் செய்தது. ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தை சேதப்படுத்தும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பை உக்ரைன் திட்டமிட்டு நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியதை அடுத்து, திங்களன்று ரஷ்யாவால் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களால் பல உக்ரைனிய நகரங்கள் குலுங்கின. 11 பேர் இந்த தாக்குதல்களில் பலியான நிலையில், லிவிவ் நகரில் சைரன் ஒலி நிறுத்தப்பட்ட பிறகு குழந்தைகள் உக்ரைனிய தேசிய கீதம் பாடியது காண்போரைக் கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்