மெரினாவில் மழை விடுமுறையை துள்ளிக்குதித்து கொண்டாடும் குழந்தைகள்

x

சென்னையில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்பதால் மெரீனா கடற்கரையில் குளம் போல் தேங்கியுள்ள நீரில், குழந்தைகள் குதூகலமாக பல்டி அடித்து விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்