சற்றும் யோசிக்காமல் தரையில் படுத்து ஆய்வுசெய்த அமைச்சர்.. அதிர்ந்த அதிகாரிகள்

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி குடிநீர் திட்டக் குழாயின் வால்வு உடைந்து வீணான தண்ணீர்

குடிநீர் குழாய் உடைந்த இடத்தில் நேரடியாக ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சற்றும் யோசிக்காமல் தரையோடு தரையாக படுத்து வால்வு உடைப்பை ஆய்வு செய்த அமைச்சர்/அமைச்சர் நாசரின் செயல்பாட்டை பார்த்து ஆச்சரியப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள்


Next Story

மேலும் செய்திகள்