வலி மாத்திரைக்கு பதிலா போதை மாத்திரையா..? போலீசாரிடம் மாட்டிய கஞ்சா கும்பல்.. சென்னையில் பரப்பரப்பு

x
  • சென்னையில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை, போதைப்பொருளாக விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • சென்னையில் உடல்வலிக்கு பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள், போதைப்பொருளாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
  • இதனால் வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது வலி நிவாரணி மாத்திரைகளை போதைப்பொருளாக விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மேலும் அவர்களிடமிருந்து சுமார் 750 வலி நிவாரணி மாத்திரைகளையும், கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்