தானாக வந்து தலையை கொடுத்த திருடன் - திருடப்பட்ட வீட்டு ஓனரிடமே சிக்கி சின்னாபின்னமானார்

x

ஆவடியை அடுத்து மோரை வீராபுரம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 34வயதான ஜெனின் ராஜ் தாஸ்.இவரும், இவரது மனைவியும், வீட்டை பூட்டி விட்டு கறி கடைக்கு சென்று வரும் கேப்பில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாஸ், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் 1 ஜோடி பெரிய கொலுசு, வெள்ளி கிண்ணம், என சுமார் ஒரு கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்