"கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு இயந்திரத்தை வாங்க தமிழக அரசு பேச்சுவார்த்தை" - ஐஐடி இயக்குனர்

x

விளையாட்டு அனைவருக்குமானது என்பதை வலியுறுத்தும் விதமாக கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பல்வேறு விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவதற்காக சென்னை ஐஐடி-யால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தை வாங்க தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்