'ஆபத்தை விலைகொடுத்து வாங்கிட்டியே ப்பு...' புறாவை பிடிக்க முயன்ற பூனைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

x
  • சென்னை கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, புறாவை பிடிக்க பூனை ஒன்று முயற்சி செய்துள்ளது.
  • அப்போது 3-வது மாடியில் உள்ள சன்ஷேடில் இறங்கிய பூனை, வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டது.
  • இதையடுத்து , தீயணைப்பு துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி, பூனையை உயிருடன் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்