"பழிவாங்கப்படுகின்றனர்" - அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு

x

காயிலாங் கடைக்கு போகக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளையும் தமிழக போக்குவரத்துத் துறையில் இயக்கி ஓட்டுநர், நடத்துனர்களை பழிவாங்குவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. தொழிலாளர் தினத்தை ஒட்டி அதிமுக சார்பில் சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே வைக்கட்ட முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக் கண்ணன் அரசுப் பேருந்துகளின் நிலை குறித்த தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்