நாளை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-3 - மீனவர்களுக்கு விடுத்த அலர்ட்

x

நாளை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-3 - மீனவர்களுக்கு விடுத்த அலர்ட். நாளை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-3 விண்கலம். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல தடை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதால், கடலுக்கு செல்ல தடை


Next Story

மேலும் செய்திகள்