"சண்டிகர் பல்கலைகழக மாணவிகள் வீடியோ விவகாரம் வெட்கக் கேடானது" - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

x

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டர் பதிவிட்ட அவர், சண்டிகர் பல்கலை கழகத்தில் நிகழ்ந்த சம்பவம் வெட்க கேடாது என்றதுடன், மாணவிகள் விவகாரம் என்பதால், மக்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு துணையாக இருப்பதாக கெஜ்ரிவால் அறுதல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்