ரேஷன் கடையில் வரும் அதிரடி மாற்றம்?

நியாய விலைக் கடைகளில் இணையதளம் மூலம் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
x

நியாய விலைக் கடைகளில் இணையதளம் மூலம் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளை பொது தரவு அலுவலமாக மாற்றி, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலமாக மாற்ற வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் தமிழக அரசின் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. நியாய விலை கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதாலும், தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் டிஜிட்டல் சேவையினை கொண்டுசெல்லவும் கூட்டுறவுத்துறை இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CH Ration Shop News


Next Story

மேலும் செய்திகள்