"ஓபிஎஸ் மகனுக்கு அளித்த தீர்ப்பால் ராகுல் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு" - பரபரப்பை கிளப்பிய முத்தரசன்

x

ரவீந்திரநாத் விவகாரத்தில் 30 நாள் அவகாசத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறாகும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்