பேக்கரியில் புகுந்து மர்ம நபர்கள் அரங்கேற்றிய பயங்கரம் அதிர்ச்சி சிசிடிவி

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் இருவர், அங்கிருந்த பேக்கரியில் டீ குடிக்க சென்றுள்ளனர். சில நிமிடங்கள் கழித்து இருவரும் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி, கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கடையில் இருந்தவர்களை மிரட்டி ஆறாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியோடினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் தேடிவரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்