தோல்விக்குப் பிறகு கண் கலங்கி நின்ற ரோகித் சர்மா - ஆறுதல் கூறிய ட்ராவிட் - வைரலாகும் வீடியோ..!

x

அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா மிகவும் கவலையுடன் காணப்பட்டார். சற்று கண் கலங்கியவாறு மைதானத்தில் ரோகித் சர்மா அமர்ந்திருந்த நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ரோகித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்