கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. சம்பவ இடத்திலேயே 23 பயணிகள் துடிதுடித்து பலி

x

மத்திய பிரதேசத்தில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்தனர்.கார்கோன் பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த அப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கீழே விழுந்த்து. இதில் இடுபாடுகளில் சிக்கி23 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்