பயணிகளுடன் ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் | Viluppuram

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, சாலை விபத்தில் உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு குளிர்சாதன பேருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்