காவல் நிலையம் எதிரே மோதிய பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் - உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரே தடுப்பு கட்டையில் ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பயணிகள் வெறும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்... கோவையில் இருந்து கிளம்பிய தனியார் ஆம்னி பேருந்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. பயணிகள் காயங்களுடன் தப்பிய நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்