திடீர் நிலச்சரிவில் புதைந்த பஸ்... அலறியடித்து ஓடிய பயணிகள்... மூணாறில் பரபரப்பு

x

மூணாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு.

புதுக்கடியில் நிலச்சரிவு - ஒருவர் காணவில்லை என தகவல்.

மீட்பு பணிகளில் தீயணைப்புத்துறையினர், போலீசார்.

மூணாறு வட்டவடை சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிப்பு..


Next Story

மேலும் செய்திகள்