தரைக்கு அடியில் இருந்து அள்ள அள்ள வந்த பணம்..ஷாக்கான அதிகாரிகள் | Bihar | Corruption

பீகாரில் மருந்து ஆய்வாளர் ஒருவர் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்,
x

பீகாரில் மருந்து ஆய்வாளர் ஒருவர் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கட்டுக்கட்டாக பல லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பாட்னாவை சேர்ந்த ஜிதேந்திர குமார் என்ற மருந்து ஆய்வாளரின் வீட்டில் இருந்து, பல லட்சம் ரூபாய் பணம், தங்க, வெள்ளி நகைகள், நில ஆவணங்கள், 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்