BREAKING || பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - சென்னை ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்

x

சென்னை ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

ரயிலில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

ரயிலில் பயணம் செய்து வந்த ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்

அப்பொழுது அதே ரயிலில் இறங்கி நபர் ஒருவர், ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரயில் தப்பி சென்றுள்ளார்

படுகாயம் அடைந்த பெண் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

ரயில் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை

அப்பொழுது அதே ரயிலில் இறங்கி நபர் ஒருவர் அந்த பெண்ணை கத்தியால் சராமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரயில் தப்பி சென்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்