#BREAKING | "தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் எச்சரிக்கை

x

"தக்காளியை பதுக்கினால் நடவடிக்கை" - அமைச்சர்

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை/தக்காளி விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் - அமைச்சர் பெரியகருப்பன்/

அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே விலையில் தக்காளியை விற்பனை செய்ய முடிவு"/தக்காளியை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ. 60-க்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசனை - அமைச்சர் பெரியகருப்பன்



Next Story

மேலும் செய்திகள்