#Breaking|| தமிழகத்தையே உலுக்கிய ஸ்ரீமதி மரணம்.. CBCID குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்

x

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, 2வது நபர் ஹரிப்பிரியா வழக்கில் இருந்து நீக்கம்

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு/சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் உத்தரவு

ஆட்சேபனை இருந்தால், வரும் 5ஆம் தேதிக்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு

சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி மாற்றம்

ஒரு நபர் விசாரணை குழு அமைத்து விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக ஸ்ரீமதியின் தாய் செல்வி பேட்டி


Next Story

மேலும் செய்திகள்