#BREAKING || ராகுல்காந்தி மேல்முறையீடு... குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு பேசியதாக ராகுல்காந்தி மீது வழக்கு

அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்