#BREAKING || முல்லைப் பெரியாறு அணை - தண்ணீர் திறந்து விட அதிரடி உத்தரவு

x

முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறக்க உத்தரவு.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு.

கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு.

தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீர் என, மொத்தம் 300 கன அடி திறந்து விட உத்தரவு.

நாளை முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு, நீர் வரத்தைப் பொறுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து திறந்துவிட தமிழக அரசு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்