#BREAKING | மருத்துவ மாணவி வழக்கு - ரூ.3 லட்சம் வழங்க Paytm-க்கு சென்னை ஹை கோர்ட் உத்தரவு

x

"வங்கி கணக்கை முடக்கி திருடப்பட்ட ரூ.3 லட்சத்தை பேடிஎம் வழங்க வேண்டும்"

2 வாரங்களில் மாணவிக்கு பணத்தை வழங்க பேடிஎம்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பு மாணவி பவித்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

பணம் காணாமல் போனதால் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது-வங்கி தரப்பு வாதம்

வாடிக்கையாளருக்கு தெரியாமல், அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமல் பண பரிவர்த்தனை நடைபெறாது- பேடிஎம் தரப்பு வாதம்

வங்கி நிர்வாகமும், பேடிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்க கூடியது அல்ல- நீதிபதி//5/ரூ.3 லட்சம் வழங்க பேடிஎம்-க்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்