#BREAKING || கர்நாடகா Vs தமிழ்நாடு.. விஸ்வருபம் எடுக்கும் டி.கே.சிவகுமார் கடிதம்

x

"கர்நாடக அரசின் நீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்"

மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கடிதம்

"நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்"

"இரு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்"

"ஆட்சி அமைத்து ஒரு மாத காலமே ஆவதால், கர்நாடகா மக்களின் நிலையை எடுத்துரைக்க கால அவகாசம் வேண்டும்"

"உச்சநீதிமன்றத்தில் 12 வாரம் அவகாசம் கேட்டு, அதற்குள் புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்