#BREAKING || கரூரில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

x

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சக்தி மெஸ் உணவாக உரிமையாளர் கார்த்தி, அதிபன் ரமேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

5 வாகனங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் போது சீல் வைத்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


Next Story

மேலும் செய்திகள்