#BREAKING || முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு தண்டனை கொடுத்த சில நிமிடங்களிலே ஜாமீன்

x

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்

ராஜேஷ் தாஸ் மனுவை பரிசீலனை செய்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 17ஆம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு

கெடுவுக்குள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்- நீதிபதி

நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்


Next Story

மேலும் செய்திகள்