#Breaking|| ரூ.30 லட்சத்துக்கு மேல் நிலம் வாங்கியவர்களுக்கு செக்.. 20 மணி நேர IT ரெய்டு.. சிக்கியது என்ன?

x

திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு

சோதனையின் முடிவில் கணினி மற்றும் பதிவேடுகளில் உள்ள தகவல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்

நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்