#BREAKING || பல் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

x

அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

அமுதா தலைமையிலான உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்தது

நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வந்த இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்