#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு - போலீசார் மனு

x

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கக்கோரி போலீசார் மனு

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல்

தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தடையை நீக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது : அரசு

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் : அமலாக்கத்துறை

அமலாக்கத்துறையை இணைக்க செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு

வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்