அச்சுறுத்தும் கனமழை... வீதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு - 24 பேர் பரிதாப பலி... வெளியான ட்ரோன் காட்சிகள்...

x
  • தென்கிழக்கு பிரேசிலின் கடலோரப் பகுதி களில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • பிரேசிலிய நகரமான இல்ஹபேலாவில் பெய்த கனமழையால் வீதிகளும் வீடுகளும் மழையால் சூழப்பட்டு கடும் சேதம் அடைந்தன.
  • மரங்கள், மின் கம்பங்கள், கார்கள் அனைத்தும் மண்ணில் புதைந்தன.
  • குடிநீர் விநியோகமும், போக்குவரத்தும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ள பாதிப்புகள் பதிவான ட்ரோன் காட்சிகளைக் காணலாம்...

Next Story

மேலும் செய்திகள்