விஸ்வரூபம் எடுக்கும் எல்லை பிரச்சனை..பெலகாவியில் குவிக்கப்பட்ட போலீஸ்-பரபரப்பில் மகாராஷ்டிர-கர்நாடகா

x

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தை, மராட்டியர்கள் வசிக்கும் பகுதி என மகாராஷ்டிரமும் உரிமைகோருவதால் பிரச்சனை இருந்துவருகிறது. ஒரு கட்டத்தில் பெலகாவி, கர்நாடகத்துக்கே சொந்தம் என்பதை உறுதி செய்யும் வகையில், அங்கு கர்நாடக சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தத் தொடங்கினார்கள்.

அந்த வழக்கப்படி கர்நாடக குளிர்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று பெலகாவியில் தொடங்கியுள்ளது. வழக்கம்போல் தற்போதும் மராட்டிய இனவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்