கலவர பூமியாக மாறிய பொலிவியா... ஆளுநர் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து போராட்டம் - போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல்

x

பொலிவியாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தின் வலதுசாரி ஆளுநரான லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் கமாச்சோ மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்