ரத்த நிறத்தில் மாறிய நீரூற்றுகள்..! - அடக்கி வைத்த ஆத்திரம்.. எரிமலையாய் வெடித்த ஈரான் பெண்கள்

x

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த போது மர்ம மரணம் அடைந்த இளம்பெண் இறப்புக்கு நீதி கேட்கும் விதமாக அந்நாட்டின் பொது நீரூற்றுகளில் சிவப்பு வண்ணத்தைக் கலந்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இளம்பெண் மாஷா அமினியின் இறப்புக்கு எதிராக தொடர்ந்து பல நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்தனர்.

அந்த வகையில் நீரூற்றுகளில் சிவப்பு வண்ணத்தைக் கலந்து பொதுமக்கள் தற்போது நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.





Next Story

மேலும் செய்திகள்