'இவங்க தான் அந்த மூணு பேர் ' - பாஜக-ஆளுநர்-RSS எதிர்ப்புகளை கொட்டும் அரசியல் கட்சிகள்

x
  • தமிழ்நாட்டில் வன்முறைகளைத் தூண்டிச் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு சனாதன சக்திகள் சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
  • அவதூறு, ஆபாசமான பேச்சுகள் மூலம் தமிழகத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக விமர்சித்துள்ள அவர், சனாதன சக்திகளுக்கு எதிராக வருகிற 28ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்