அதிவேகமாக சென்ற பேருந்து... திடீரென குறுக்கே வந்த பைக் - நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி காட்சி

x

கவனக் குறைவாக இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்த நபர் மீது, பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், திருச்சூரில் கோழிக்கோடு நோக்கி, தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், கவனமின்றி சாலையைக் கடந்ததில் அந்நபர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

அருகிலிருந்தவர்கள் அந்நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்