கோயிலுக்குள் நுழைந்து கரடி அட்டகாசம் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

நீலகிரி மாவட்டம், எமரால்டு பகுதியில் கரடு ஒன்று கோயிலுக்குள் நுழைந்து, கதவை உடைத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. முனீஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்த கரடி, அங்கிருந்த கதவை உடைத்து பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை சேதப்படுத்தியது. இந்நிலையில், கோயிலுக்குள் கரடி புகுந்ததால், அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்